Also Watch
Read this
Posted on: Dec 12, 2024 11:52 AM
By: Srini Vasan
ஆந்திராவில் உள்ள பிச்சாட்டூர் அணையில் இருந்து 5,000 கன அடி நீர் திறப்பு,
ஆரணி ஆற்றங்கரையோரத்தில் இருபுறமும் உள்ள கிராமங்களுக்கு எச்சரிக்கை,
நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதால் 72 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை,
ஊத்துக்கோட்டையில் இருந்து ஆற்றின் இருபுறமும் உள்ள கிராமங்களுக்கு எச்சரிக்கை,
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved