Also Watch
Read this
Posted on: Apr 01, 2025 02:34 PM
By: Srini Vasan
கரைவேட்டி கட்டி பொட்டு வைக்க வேண்டாம் - திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா பேச்சு,
நீங்களும் பொட்டு வைத்து, கயிறு கட்டுகிறீர்கள்; சங்கிகளும் இதை தான் செய்கிறார்கள்,
யார் சங்கி, யார் திமுககாரன் என வித்தியாசம் தெரியாமல் போய் விடும் என ஆ.ராசா பேச்ச,
கரைவேட்டி கட்டிவிட்டால் நெற்றிப்பொட்டை அழித்துவிட்டு வெளியே வந்துவிட வேண்டும்,
கடவுளை வணங்க வேண்டாம் என கூறவில்லை; கடவுள் மீது எந்த கோபமும் இல்லை - ஆ.ராசா.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved