மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.தமிழக மீனவர்கள் 8 பேர் இன்று காலை கைது செய்யப்பட்ட நிலையில் கடிதம்.மீனவர்கள் கைது செய்யப்படுவதை நிரந்தர தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் முதல்வர்.மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்வது வருத்தம் அளிக்கிறது - முதல்வர்.