news-tamil-logo

3/18/2026, 4:28:16 PM

news-tamil-logo
more
Advertisement
Home news மகாராஷ்டிராவை மிரட்டும் GBS நோய் பாதிப்பு.. இதுவரை 12 பேர் உயிரிழப்பு என சுகாதாரத்துறை அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

மகாராஷ்டிராவை மிரட்டும் GBS நோய் பாதிப்பு.. இதுவரை 12 பேர் உயிரிழப்பு என சுகாதாரத்துறை அறிவிப்பு

மகாராஷ்டிரா

Posted on: Mar 09, 2025 02:47 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
09

மகாராஷ்டிராவில் 'கில்லியன் பேர் சிண்ட்ரோம்' என்ற அரியவகை நரம்பியல் நோயால் 225 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கை மற்றும் கால்களில் கடுமையான பலவீனம், தளர்வான அசைவுகள் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் இந்த நோய் பாதிப்பால்,

இதுவரை 12 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"வெறும் பெயருக்காக மட்டுமே அணியில் இருக்கக் கூடாது"

0
2 mins agoshare
ABD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved