Also Watch
Read this
Posted on: Oct 11, 2024 09:12 AM
By: Srini Vasan

ஹிஸ்ப்-உத் தஹிரிர் அமைப்பை தடை செய்யப்பட்ட அமைப்பாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த அமைப்பானது இந்தியாவின் இறையான்மைக்கு எதிராக பல்வேறு சதி செயல்கள் செய்தது, தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved