news-tamil-logo

3/15/2026, 12:47:39 AM

news-tamil-logo
more
Home news குழந்தையில்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம்.. பீகாரில் நூதன மோசடி - 3 பேர் கைது
tv

Also Watch

tv

Read this

குழந்தையில்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம்.. பீகாரில் நூதன மோசடி - 3 பேர் கைது

பீகார்

Posted on: Jan 11, 2025 04:06 AM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
17

குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் 10 லட்சம் வழங்கப்படும் என பீகாரில் நூதன மோசடியில் ஈடுபட்டு பணம் பறித்த கும்பலை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் 10 லட்சம் தரப்படும் என ஆசை காட்டி நம்பி வருவோரிடம் பணம் பறித்துள்ளனர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
8 hrs 53 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved