Also Watch
Read this
Posted on: Feb 20, 2025 07:21 AM
By: Srini Vasan

ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்தி ஊழியர்கள் போராட்டம்,
நேற்று வரை உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்த நிலையில் தற்போது உற்பத்தியை நிறுத்தினர்,
சாம்சங் தொழிற்சங்கத்தை சேர்ந்த 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved