Also Watch
Read this
By: Fyrose Banu

SIR நடவடிக்கைக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படுத்த அனுமதிக்க முடியாது என்பதை அனைத்து மாநில அரசுகளும் கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டும் என மம்தா பானர்ஜி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. வேண்டுமெனில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களை மீண்டும் சேர்க்க SIR நடவடிக்கைக்கான கால அவகாசத்தை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பதாக தெரிவித்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved