Also Watch
Read this
Posted on: Mar 25, 2025 05:05 AM
By: Srini Vasan
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சம்மன்,
வரும் 27 ஆம் தேதி நேரில் ஆஜராக வருமாறு சுதாகரனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்,
கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் பங்குதாரரான சுதாகரனை விசாரிக்க சம்மன் அனுப்பியது சிபிசிஐடி.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved