Also Watch
Read this
Posted on: Feb 10, 2025 07:16 AM
By: Srini Vasan

பெரியார் குறித்து அநாகரிகமாக பேசிய சீமானுக்கு போலீசார் சம்மன்.
வெள்ளிக்கிழமை வடலூர் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன்.
திராவிட கழகத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்மன் அனுப்பியது காவல்துறை.
நீலாங்கரையில் உள்ள சீமான் இல்லத்திற்கு சென்று சம்மனை அளித்த காவல்துறையினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved