Also Watch
Read this
Posted on: Dec 28, 2024 06:20 AM
By: Srini Vasan

பல்கலை மாணவி பாலியல் வழக்கில் ஒருவர் குற்றவாளி என காவல் ஆணையர் கூறியது ஏன்?.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் விளக்கம்.
"முதற்கட்ட விசாரணையில் ஒருகுற்றவாளி மட்டுமே இருப்பதாக காவல் ஆணையர் தெரிவித்தார்".
ஒருவர் மட்டுமே குற்றவாளி என காவல் ஆணையர் முடிவுக்கு வரவில்லை - அரசு தரப்பு.
ஏரோப்ளேன் ஆப்சனில் ஞானசேகரன் தனது செல்போனை வைத்திருந்தார்- அரசு தரப்பு.
செல்போன் நிறுவனத்திடம் இருந்து தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன - அரசு தரப்பு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved