news-tamil-logo

3/19/2026, 11:18:03 AM

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews ஊரக வளர்ச்சித் துறை பணியிடங்களுக்கான வயது வரம்பு.. பி.சி., எம்.பி.சி பிரிவினருக்கான வயது வரம்பை 39 ஆக உயர்த்திடுக
tv

Also Watch

tv

Read this

ஊரக வளர்ச்சித் துறை பணியிடங்களுக்கான வயது வரம்பு.. பி.சி., எம்.பி.சி பிரிவினருக்கான வயது வரம்பை 39 ஆக உயர்த்திடுக

அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Posted on: May 23, 2025 12:11 PM

58

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
21

ஊரக வளர்ச்சித் துறையில் எழுத்தர், ஓட்டுநர், காவலர் பணிக்கான வயது வரம்பை பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 39 ஆக உயர்த்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஊரக வளர்ச்சி இயக்ககத்தின் கீழ் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர், அலுவலக உதவியாளர், ஈப்பு ஓட்டுநர், இரவுக்காவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஆள்தேர்வு நடைபெறவுள்ள நிலையில், பட்டியலினத்தவருக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டதைப் போலவே பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பை 37 ஆகவும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான வயது வரம்பை 39 ஆகவும் உயர்த்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
2 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved