தோனி மற்றும் ரோகித் சர்மா : டி20 உலககோப்பை தொடரில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய அரையிறுதி போட்டியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான தோனி மற்றும் ரோகித் சர்மா நேரில் கண்டு களித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை காண மூத்த கிரிக்கெட் வீரர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என ஏராளமானோர் குவிந்தனர். Related Link இந்தியாவின் லக்ஷயா சென் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்