Also Watch
Read this
By: Manigandan Raja

பீல்டிங் காரணமாக தோல்வி :
இந்தியாவிற்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்துமே மிகவும் மோசமாக இருந்ததாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா வேதனையுடன் கூறினார்.
ஒட்டு மொத்த அணியும் மோசமான கிரிக்கெட்டை விளையாடியதாகவும், இது மிகவும் அவமானமான தோல்வி எனவும் அவர் கருத்து தெரிவித்தார். அடுத்து வரும் போட்டியில் கவனம் செலுத்தி தங்களை நிரூபிக்க முயற்சி செய்வோம் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved