Also Watch
Read this
By: Manigandan Raja

திகைத்து போனேன் :
டி-20 உலகக் கோப்பை தொடரில் இத்தாலி அணியின் திறமையான ஆட்டத்தை பார்த்து திகைத்து போனதாக இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் பாராட்டினார்.
கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில், 203 ரன்கள் இலக்கை துரத்திய இத்தாலி அணி, 20 ஓவர்களில் 178 ரன்களை சேர்த்து இங்கிலாந்து அணியை மிரள வைத்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved