Also Watch
Read this
Posted on: Mar 26, 2025 08:31 AM
By: Srini Vasan

38ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிக்கான உத்தேச தேதிகளை இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி போட்டிகள் அடுத்த ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 14ஆம் தேதி வரை உத்தரகாண்டில் நடைபெறுகின்றன.
விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் சுமார் 10 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved