news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews சேசிங்கில் 4,000 ரன்களை கடந்த முதல் வீரர் என பெருமை
tv

Also Watch

tv

Read this

சேசிங்கில் 4,000 ரன்களை கடந்த முதல் வீரர் என பெருமை

IPL 2026

Posted on: Mar 29, 2026 02:08 PM

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Virat

4,000 ரன்களை கடந்த முதல் வீரர் என பெருமை : 

ஐபிஎல் வரலாற்றில், சேசிங்கில் 4 ஆயிரம் ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்கிற பெருமையை இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர், நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 69 ரன்கள் அடித்து இந்த சாதனையை படைத்துள்ளார். டேவிட் வார்னரும், ரோகித் சர்மாவும் 2 மற்றும் 3-ம் இடங்களில் உள்ளனர்.

Related Link
மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிச் சுற்று

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிச் சுற்று


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் கைதிகள்

1
9 mins agoshare
BGL Jail








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved