புதிய கேப்டன் அறிவிப்பு : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19-வது சீசன் வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ள நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டுள்ளார்.ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த சஞ்சு சாம்சன் ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 18 கோடி ரூபாய்க்கு டிரேடிங் முறையில் வாங்கப்பட்டார். சஞ்சுவுக்கு பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிஎஸ்கே ஆல் ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜாவையும் சாம் கரணை வாங்கியது. Related Link பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் விமர்சனம்