news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews 2025 கூட்ட நெரிசலில் உயிரிழந்த 11 பேருக்கு ஆர்.சி.பி அஞ்சலி
tv

Also Watch

tv

Read this

2025 கூட்ட நெரிசலில் உயிரிழந்த 11 பேருக்கு ஆர்.சி.பி அஞ்சலி

கர்நாடகா, பெங்களூரு

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RCB 1

ஆர்.சி.பி அஞ்சலி : 

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட்டின் முதல் போட்டி தொடங்கும் முன்பு, கடந்த ஆண்டு தங்களது வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஆர்.சி.பி அணி வீரர்கள் அஞ்சலி செலுத்தினர். பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணி வீரர்கள், கூட்ட நெரிசலில் பலியான 11 ரசிகர்களுக்கும் மவுன அஞ்சலி செலுத்தினர்.

Related Link
மைதானத்தில் காலியாக வைக்கப்பட்டிருந்த 11 இருக்கைகள்

மைதானத்தில் காலியாக வைக்கப்பட்டிருந்த 11 இருக்கைகள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"முதல்வர் கட்டுப்பாட்டில் அம்மா உணவகம்" - இபிஎஸ் உறுதி

3
15 mins agoshare
இபிஎஸ் தேர்தல் பரப்புரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved