Also Watch
Read this
By: Web Team

அடுத்த ஐ.பி.எல். சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் முன்னேறும் என்று சென்னை அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்துள்ளார். ஆச்சரியமளிக்கும் வகையில் அவர் சென்னை அணியை அந்த பட்டியலில் அவர் தேர்வு செய்யாதது ரசிகர்களிடையே விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved