தொடர்ந்து விளையாடுவேன் : ஓய்வு குறித்து எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்றும், தொடர்ந்து அனைத்து தர போட்டிகளிலும் ஆட முடியும் எனவும் ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிளென் மேக்ஸ்வெல் கூறினார். நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் போட்டியுடன் ஆஸ்திரேலிய அணி வெளியேறிய நிலையில், மேக்ஸ்வெல்லின் ஆட்டம் மோசமானதாக இருந்ததாக விமர்சனம் எழுந்தது. Related Link தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் ஜிம்பாப்வே,வெ.இண்டீஸ் வீரர்கள்