Also Watch
Read this
By: Manigandan Raja

தவிக்கும் ஜிம்பாப்வே,வெ.இண்டீஸ் வீரர்கள் :
வளைகுடா நாடுகளில் நிகழும் போர் பதற்றம் காரணமாக டி-20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் தாயகம் திரும்ப முடியாமல் இந்தியாவிலேயே தவித்து வருகின்றனர். போர் முடியும் வரை இரு அணி வீரர்களும் இந்தியாவை விட்டு வெளியேறுவது சிரமம் என தெரிகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved