Also Watch
Read this
By: Web Team

தமிழ்நாடு அரசு கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச மடிக்கணினிகளை கொள்முதல் செய்வதற்காக 2 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
குறைந்த தொகையை சமர்ப்பித்த டெல் மற்றும் ஏசர் நிறுவனங்களை தமிழ்நாடு அரசு தேர்வு செய்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved