Also Watch
Read this
By: Manigandan Raja

பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல் :
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400ஆக அதிகரித்துள்ளது. போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது நடத்திய இந்த தாக்குதலில் சுமார் 250பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கட்டடத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தவும், இடிபாடுகளில் இருந்து உடல்களை மீட்கவும் மீட்புக் குழுக்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved