Also Watch
Read this
By: Manigandan Raja

ஹோட்டலை குறிவைத்து தாக்குதல் :
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூரதகம், ஹோட்டல் மற்றும் எண்ணெய் வயல்களை குறிவைத்து ஈரான் டிரோன் தாக்குதலை நடத்தியது. தெற்கு ஈராக்கில் உள்ள மஜ்னூன் எண்ணெய் வயல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அது பெரிய அளவில் சேதடைந்த தாக ஈராக் ராணுவ தளபதியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது ஈரான் நான்கு டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தினாலும் அவை தடுத்து நிறுத்தப்பட்டு தாக்கி அழிக்கப்பட்டதாக அங்குள்ள செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே ஃபுஜைரா கச்சா எண்ணெய் கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து தனது வான்வழியை தற்காலிமாக மூடி விட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved