Also Watch
Read this
Posted on: Oct 04, 2025 09:12 AM
By: Web Team

இந்தோனேசியாவில் கடந்த திங்கட்கிழமை இஸ்லாமிய மதப்பள்ளி இடிந்து விபத்துக்குள்ளானத்தில் உயிரிழந்த மாணவர்கள் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 4 நாட்களாக மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கட்டட இடிபாடுகளுக்குள் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியுள்ளதால், விபத்து நடைபெற்று 4 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved