Also Watch
Read this
By: Manigandan Raja

ஈரான் ட்ரோன் தாக்குதல் :
சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான அராம்கோ மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. அராம்கோ நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஈரான் ராணுவம் இடைவிடாது ட்ரோன் தாக்குதல் நடத்தியதால் சுத்திகரிப்பு நிலையம் முற்றிலும் சேதமடைந்தது.
வான் முழுவதும் கரும்புகை சூழ்ந்து கொண்ட காட்சிகளும் வெளியாகியுள்ளது. போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை விறுவிறுவென உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved