கடற்படை முழுவதுமாக அழிக்கப்பட்டு விட்டது : ஈரானின் கடற்படை முழுவதுமாக அழிக்கப்பட்டு விட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் கூட்டுத் தாக்குதல், 11 நாட்களை கடந்துள்ள நிலையில்.போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்க ராணுவம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கியுள்ளதாகவும், ஆனால் மிக முக்கியமான சில இலக்குகளை இன்னும் தாக்கவில்லை எனவும், தேவைப்படும் பட்சத்தில் பின்னர் தாக்குவதற்காக அந்த இலக்குகள் ஒதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார். Related Link சீனாவில் இருந்து வடகொரியாவுக்கு மீண்டும் ரயில் சேவை