Also Watch
Read this
By: Manigandan Raja

மீண்டும் ரயில் சேவை :
வடகொரியாவுக்கு மீண்டும் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்படும் என சீனா அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாக இருந்து வந்த பயணிகள் ரயில் சேவை, கொரோனா தொற்றால் நிறுத்தப்பட்டது.
இந்த சூழலில், நாளை முதல் சீனாவின் பீஜிங்கில் இருந்து வடகொரியாவின் பியாங்யாங் நகருக்கு பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என சீனா தெரிவித்துள்ளது. மேலும், இந்த ரயில் வாரத்திற்கு 4 முறை இயக்கப்படும் என சீனாவின் ரயில்வே ஆணையம் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved