Also Watch
Read this
Posted on: Jul 06, 2025 07:42 AM
By: Web Team

ரஷ்ய அதிபர் புதின் உக்ரைனில் மக்களைக் கொல்ல விரும்புவதாகவும், இது நல்லதல்ல என்றும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
புதின் உடனான தொலைபேசி அழைப்பு தமக்கு மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறியவர், தானும், புதினும் தொலைபேசியில் பேசியபோது, பொருளாதார தடைகள் குறித்து நிறைய பேசியதாகவும், அவை வரக்கூடும் என்பதை புதின் புரிந்து கொண்டதாகவும் டிரம்ப் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved