Also Watch
Read this
Posted on: Mar 17, 2026 01:27 PM
By: Manigandan Raja

இலங்கை அரசு நடவடிக்கை :
மருத்துவம், குடிநீர் உட்பட அத்தியாவசிய துறைகள் தவிர, மற்ற அனைத்து துறைகளுக்கும் வாரத்தின் 4 நாட்கள் மட்டுமே வேலை நாளாக இருக்கும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. நாட்டில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்.
மீதமுள்ள 3 நாட்களும் விடுமுறை தினமாக இருக்கும் எனவும் அறிவித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கும் இது பொருந்தும் எனவும், அனைத்து அரசு செயல்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் எனவும், இதை தனியார் துறைகளும் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அந்நாட்டு அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved