உலகம்

சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்

சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில், திருமணமான பெண் ஒருவர், இரு சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

நட்சத்திர ஓட்டலில் தங்கிருந்த 38 வயதான பெண் ஒருவர் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, அருகில் தங்கிருந்த சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டார்.
 

00 Comments

Leave a comment