ஈரான் ஆதரவு பயங்கரவாத குழுக்களை குறிவைத்து சிரியா மற்றும் ஈராக்கில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் சுமார் 40 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
85க்கும் அதிகமான முகாம்களின் மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்ததால் அப்பகுதி முழுவதும் உருக்குலைந்து கிடக்கின்றன.
00 Comments
Leave a comment