பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் குளறுபடி விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டுமென முன்னாள் பிரதமர் இம்ரான்கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொதுத் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என்றும், முடிவுகள் மோசடியானவை என்றும் அவரது கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் குளறுபடி விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டுமென முன்னாள் பிரதமர் இம்ரான்கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொதுத் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என்றும், முடிவுகள் மோசடியானவை என்றும் அவரது கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
00 Comments
Leave a comment