குழந்தையை தூங்க வைப்பதாக நினைத்து மைக்ரோவேவ் ஓவனில் வைத்து கொன்ற தாயை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த கொடூர சம்பவம், அமெரிக்காவில் உள்ள மிசோரி மாகாணம் கன்சஸ் நகரில் அரங்கேறியுள்ள நிலையில், குழந்தையின் தாய் மனநலம் பாதிக்கப்பட்டவர் என விசாரணையில் தெரியவந்தது.
00 Comments
Leave a comment