இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயஸ் அய்யர் அடித்த பந்தை கேட்ச் பிடித்த பிறகு இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் செய்த செயல் சர்ச்சைக்குள்ளானது.
உயரமாக பறந்த பந்தை சரியாக கணித்து, லாவகமாக கேட்ச் பிடித்த ஸ்டோக்ஸ், அடுத்த விநாடியே ரசிகர்களை நோக்கி ஒற்றை விரலை தூக்கி காட்டினார்.
00 Comments
Leave a comment