தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி ராஜேந்திர நகரில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ சிறிது நேரத்திலேயே மளமளவென பரவி கொளுந்து விட்டு எரிந்த நிலையில், விரைந்து சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
தொழிற்சாலையில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
00 Comments
Leave a comment