தமிழ்நாடு

சுரங்கத்தில் செயல்பட்டு வந்த இயந்திரத்தில் தீ விபத்து தீயணைப்பு படையினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்

நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தில் செயல்பட்டு வந்த இயந்திரம் ஒன்று திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நிலக்கரியை கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்படும் DRIVATE என்ற இயந்திரம் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து, தகவல் அறிந்து அங்கு சென்ற தீயணைப்பு படையினர் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சுரங்கத்தில் செயல்பட்டு வந்த இயந்திரத்தில் தீ விபத்து  தீயணைப்பு படையினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்

00 Comments

Leave a comment