உலகம்

குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்

உத்தரபிரதேசம் மாநிலம் எட்டாவாவில் (( Etawah )) உள்ள குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

குடோனில் ஏற்பட்ட தீ சிறிது நேரத்திலேயே பரவி கொளுந்து விட்டு எரிந்த நிலையில், தீயணைப்புத்துறை வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
 

குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து   போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்

00 Comments

Leave a comment