சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே வைக்கோல் ஏற்றி சென்ற லாரி, சாலை ஓரம் உள்ள மின்சார கம்பி மீது உரசி தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேவகோட்டை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். நெல் அறுவடை பணிகள் முடிந்து வைகோல்களை வெவ்வேறு மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் எடுத்துச் சென்ற நிலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.
தமிழ்நாடு
00 Comments
Leave a comment