காசா முனையில் நடைபெற்ற போரில் இஸ்ரேல் அமைச்சர் காடி ஐசென்கோட்டின் மகன் உள்ளிட்ட இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக, டைம்ஸ் ஆப் இஸ்ரேல் பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலின் பாதுகாப்பு படையை மேற்கோள்காட்டி அந்த பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில், துப்பாக்கி சண்டையின் போது அமைச்சரின் மகன் உயிரிழந்ததாகவும், மேலும் 3 இஸ்ரேலிய வீரர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
00 Comments
Leave a comment