உலகம்

தண்ணீர், உணவு வழங்காமல் கொடுமை இஸ்ரேலை குற்றம் சாட்டியுள்ள பாலஸ்தீன மக்கள்

தண்ணீர், உணவு வழங்காமல் கொடுமை  இஸ்ரேலை குற்றம் சாட்டியுள்ள பாலஸ்தீன மக்கள்

பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவித்த நிலையில், அவர்களுக்கு தண்ணீர், உணவு வழங்காமல் கொடுமைபடுத்தியதாக விடுதலை ஆனவர்கள் குற்றம் சாட்டினர்.

அத்தோடு மலம் கழிக்க கூட அனுமதிக்காமல் சித்ரவதை செய்ததாக வேதனை தெரிவித்தனர்.

00 Comments

Leave a comment