உலகம்

காஸா - எகிப்து எல்லையில் மக்களை தங்க வைக்க ஏற்பாடு

காஸா - எகிப்து எல்லையில் மக்களை தங்க வைக்க ஏற்பாடு

காஸா மக்கள் தங்கியுள்ள ரஃபா பகுதியை இஸ்ரேல் குறிவைத்து தாக்குதல் நடத்த தொடங்கியுள்ள நிலையில், எகிப்து நாடு தனது எல்லையில் காஸா மக்களை நுழைவதை தடுக்கும் வகையில் எல்லைப்பகுதியிலேயே அவர்களை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

00 Comments

Leave a comment