காசா மீது இஸ்ரேல் நடத்தும் தொடர் குண்டு மழையினால் இருப்பிடங்களை விட்டு வெளியேறிய மக்கள் ரஃபா பகுதியில் ஆயிரக்கணக்கான கூடாரங்களை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, சமீபத்தில் சுமார் 1,00,000 பேர் ரஃபாவிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கும் போதுமான உணவு மற்றும் ஆடைகள் இன்றி மக்கள் துயரப்பட்டு வருகின்றனர்.
00 Comments
Leave a comment