பயங்கரவாதத்திற்கு எதிராக சண்டையிடுவதை, காசாவை தரைமட்டமாக்குவது என பொருள் கொள்ளக்கூடாது என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ராம் தெரிவித்துள்ளார். அதேசமயம்
இஸ்ரேல் இந்த பதிலடி தாக்குதலை நிறுத்த வேண்டும்.
ஏனென்றால் இந்த தாக்குதல் பொருத்தமானது அல்ல எனவும் தெரிவித்தார்.
பொதுமக்களை பாதுகாப்பதற்கு மனிதாபிமான போர் நிறுத்தம் வழிவகுக்கும் எனவும் கூறினார்.
00 Comments
Leave a comment