காசாவில் உள்ள ஹமாஸ் சுரங்கப்பாதைகளில் கடல் நீரை உட்புகுத்தி மூழ்கடிக்கும் பணியில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் வெளியிட்டுள்ள செய்தியில், சுரங்கப்பாதையில் பதுங்கியுள்ள ஹமாஸ் போராளிகளை வெளியேற்ற குழாய்கள் மூலம் கடல் நீரை உள்ளே செலுத்தி, சுரங்கப்பாதைகளை மூழ்கடிக்கும் முயற்சியில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
00 Comments
Leave a comment