உலகம்

நெதன்யாகு உடன் பிரதமர் தொலைபேசியில் பேச்சுவார்த்தை இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து உரையாடல்

இஸ்ரேல் -காசா போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உரையாடினார்.

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட ' எக்ஸ்' தள பதிவில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியதாகவும், அப்போது இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்தும் கடல் சார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து குறித்தும் தனது கருத்தை பகிர்ந்ததாகவும் குறிப்பிட்டார்.

நெதன்யாகு உடன் பிரதமர் தொலைபேசியில் பேச்சுவார்த்தை  இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து உரையாடல்

00 Comments

Leave a comment