இஸ்ரேல் -காசா போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உரையாடினார்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட ' எக்ஸ்' தள பதிவில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியதாகவும், அப்போது இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்தும் கடல் சார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து குறித்தும் தனது கருத்தை பகிர்ந்ததாகவும் குறிப்பிட்டார்.
00 Comments
Leave a comment