விளையாட்டு

ரோகித் சர்மாவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி நன்றி... அணிக்கு வெற்றியைத் தேடித் தந்த கேப்டனாக திகழ்ந்ததாக பாராட்டு

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட ரோகித் சர்மாவுக்கு, அந்த அணி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

2013-ம் ஆண்டில் இருந்து மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக மிக சிறப்பாக செயல்பட்டதாகவும், ரோகித் சர்மா தலைமையால் அணிக்கு வெற்றி கிடைத்ததோடு,

ஐ.பி.எல். தொடரில் மிகச் சிறந்த கேப்டனாகவும் அவர் திகழ்ந்ததாக மும்பை இந்தியன்ஸ் அணி பாராட்டியுள்ளது.

ரோகித் சர்மாவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி நன்றி...     அணிக்கு வெற்றியைத் தேடித் தந்த கேப்டனாக திகழ்ந்ததாக பாராட்டு

00 Comments

Leave a comment