மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட ரோகித் சர்மாவுக்கு, அந்த அணி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
2013-ம் ஆண்டில் இருந்து மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக மிக சிறப்பாக செயல்பட்டதாகவும், ரோகித் சர்மா தலைமையால் அணிக்கு வெற்றி கிடைத்ததோடு,
ஐ.பி.எல். தொடரில் மிகச் சிறந்த கேப்டனாகவும் அவர் திகழ்ந்ததாக மும்பை இந்தியன்ஸ் அணி பாராட்டியுள்ளது.
00 Comments
Leave a comment