2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பாடுவார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக 2013ஆம் ஆண்டில் இருந்து ரோகித் சர்மா செயல்பட்டு வந்தார்.
இந்தநிலையில் எதிர்காலத்துக்கு தயாராக இருக்க வேண்டும் என்ற கொள்கைக்கு நியாயம் சேர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அணியின் தலைமை பயிற்சியாளர் தெரிவித்தார்.
00 Comments
Leave a comment