காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் இந்தியா விளையாடும் அடுத்த 2 போட்டிகளில் ஹர்திக் பாண்ட்யா விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
அணியின் ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா, அடுத்த 2 போட்டிகளில் பங்கேற்காதது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படும் நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார், இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
00 Comments
Leave a comment